( வி.ரி. சகாதேவராஜா)
தமிழர்களின் தைப்பூச திருநாளையொட்டி வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகையம்மன் ஆலயத்தின் வருடாந்த புதிர் எடுத்தலுடன் கூடிய தைப்பூசத் திருவிழா இன்று (1)ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
தைப்பூசம்...
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 6 மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட ஆங்கில மொழிப் பாடத் தொகுதிகளில், மாணவர்களை ஆபாச இணையத்தளம் ஒன்றிற்கு வழிநடத்தும் இணைய முகவரி அச்சிடப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது...
வங்கிகளுக்கு அருகில் நின்றுகொண்டு, ATM இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து, அவர்களின் வங்கி அட்டைகளைத் திருடி வந்த நபர் ஒருவரைத் தெற்கு களுத்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது...
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட அரசியலில் மீண்டும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம், சவூதி அரசாங்கம் எந்த மனிதாபிமான நோக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கியதோ, அந்த நோக்கத்தைச் சிதைக்காமல் மக்களிடம்...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சமூர்த்தி திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது சமூர்த்தி அலுவலகத்தில் (29) இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி...