கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருட்களைக் கடத்துவதற்கு சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தும் அதிர்ச்சிகரமான புதிய உத்தியைக் கண்டறிந்துள்ளதை அடுத்து, காவல்துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்கமான...
எம்மிடம் உள்ள பெரிய ஆயுதம், பலம் தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து நிற்பதுதான். தமிழர்கள்தான் மற்றவர்களைவிட ஒற்றுமையானவர்கள் என நான் நினைக்கின்றேன். சில கறைகள்தான் பிரிவினைக்கும் ,பிரதேசவாதங்களுக்கும் காரணம்.பிரதேவாதம் சம்பந்தமாக கதைப்பவர்களை நாம் மதிப்பதில்லை....
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்ட மட்ட அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகள் இன்று (10) கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கோட்டக் கல்விப் பணிப்பாளர் மூ....
'
பாராளுமன்றத்தில் இன்று நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், அரசாங்கத்தின் 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தில் நிலவும் குறைபாடுகள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...
சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (10) பாரிய அதிகரிப்பை...