மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, இந்த...
த.சுபேசன்
தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அது தாயகத்தில் உள்ள மக்களையே பாதிக்கும் எனவும் தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பினுடைய ஸ்தாபகர் விஜயரத்தினம் தனுஸ்...
பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்களைத் தங்க வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மேலும் 11 விடுதிகள் (Hotels) மூடப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்களைத் தங்க வைப்பதற்காக உச்சக்கட்டத்தில் சுமார் 400 விடுதிகள் பயன்படுத்தப்பட்டு...
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
பயனாளிகள் தொடர்பான கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்...