கணக்காய்வுக் கேள்வி குறித்த பயமின்றி, மக்கள் சேவையை மேற்கொள்ளுங்கள் – அமைச்சர் ஹந்துன்னெத்தி

"கணக்காய்வுகள் குறித்து பயம் கொள்ளாதீர்கள், மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு கலந்துரையாடலை மேற்கொள்ளுங்கள், அரசியல் அழுத்துங்கள் எதுவும் இன்றி மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டி   மக்கள் சேவையை மேற்கொள்ளுங்கள்"   என அமைச்சர்...

வாழைச்சேனையில்”கற்பகால உடல் மற்றும் உள நல ஆரோக்கியம் ” தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் கல்மடு கிராம சேவகர் பிரிவில் உள்ள கிராம சுகாதார சாய்சாலையில் பிரதேச செயலாளரின் வழிகாட்டலுக்கு அமைவாக நேற்று முன்தினம் (24) "கற்பகால...

காத்தான்குடி பிரதேச பிரஜா சக்தி உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் கையளிப்பு..

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் பிரஜா சக்தி சமூக அபிவிருத்திச் சபை உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (24) காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர்...

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 400 மாணவர்கள் வதியும் 200 அறைகள் கொண்ட விடுதி அமையும்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழகத்தில் 400 மாணவர்கள் வதியும் 200 அறைகள் கொண்ட பாரிய மாணவர் விடுதி அமைக்கப்படவுள்ளது. தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின்படி,...

அட்டப்பள்ளத்தில் கடலரிப்பின் உக்கிரம் அதிகரிப்பு!

( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் கடலரிப்பின் உக்கிரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும் அவதியிலும் வாழ்ந்து வருகின்றனர். பல...