விமான விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் பாரிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்திலும் பெரும்...

இரு பொலிஸாரின் வீட்டுக்கு திடீர் விஜயம் செய்த கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

பாறுக் ஷிஹான் விடுதலைப் புலிகளால் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 35 வருடம் நிறைவு குறித்த ஞாபகார்த்த நிகழ்வின் பின்னர் இரு பொலிஸாரின் வீட்டுக்கு சென்று கிழக்கு...

உலக சமுத்திர தின விழிப்புணர்வு நடைபவனியும் அறிவுறுத்தல் நிகழ்வு

பாறுக் ஷிஹான் ஜூன் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சமுத்திர தினத்தையும் ஜூன் 6 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் ஆகியவற்றை பாடசாலை மாணவர்கள் ஊடாக சமூகத்துக்கு கொண்டு சேர்க்கும்...

சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்_ சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதுக் குடியிருப்பு...

மட்டக்களப்பில் ஊடக அமைச்சினால் உணவு பாதுகாப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட ஊகவியலாளர்களுக்கான உணவு பாதுகாப்பு தொடர்பான அறிக்கையிடல் பயிற்சி செயலமர்வானது வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர்...