செம்மணி மனித புதைகுழி க்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் !

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மற்றும் தமிழ் அமைப்புகளும் இணைந்து ஐக்கியராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்தானியத்துக்கு...

அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக்கிண்ணம் எதிர்வரும் 12 ஆந் திகதி ஆரம்பம்

பாறுக் ஷிஹான் அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக்கிண்ண மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 12 ஆந் திகதி ஆரம்பமாகும் என இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதித்தலைவரும் அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட ...

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் சந்தேக நபர் தலைமறைவு!

பாறுக் ஷிஹான் சிரேஷ்ட ஊடகவியலாளர், நாம் ஊடகர் பேரவையின் தலைவர் யூ எல் மப்றூக் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்து - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, அக்கரைப்பற்று நீதவான்...

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் 25 வயது இளைஞன் கைது

பாறுக் ஷிஹான் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திய சந்தேக நபரை காரைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

ஓட்டமாவடி ஸாஹிராவில் சின்னம் சூட்டும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஸாஹிரா வித்தியாலயத்தில் சின்னம் சூட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (4) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ஏ.எம்.ஜாபிர் கரீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வகுப்புத் தலைவர்கள்,...