கிளீன் ஸ்ரீலங்கா” திட்டம் தோல்வியைத் தழுவுமா?

பைஷல் இஸ்மாயில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தில் மாற்றமொன்றை கொண்டுவராத வரை அத்திட்டம் ஒருபோதும் வெற்றியைத்தராது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கிடமில்லை. "கிளீன் ஸ்ரீலங்கா" என்பது இலங்கையில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை...

நாட்டாரியல் கலைகளை மேடையேற்றிய “நாட்டார் கலை நயம்” விழா

(பாறுக் ஷிஹான்) கிழக்கு மாகாண மக்களின் நாட்டாரியல் கலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்திற்கமைய இம்மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் நாட்டார் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களை மேடையில் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட “நாட்டார் கலை...

மீண்டும் கிழக்கு மாகாண சதுரங்க சம்பியனானது கல்முனை ஸாஹிரா

நூருல் ஹுதா உமர் திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் கடந்த 11,12,13 - 07 - 2025 ம் திகதிகளில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க சுற்றுப் போட்டியில் ஆண்களுக்கான இரண்டு...

அல் – ஹிலால் விளையாட்டுக் கழகத்தின் ஐம்பதாவது வருட பூர்த்தி விழா

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட அல் - ஹிலால் விளையாட்டுக் கழகத்தின் ஐம்பதாவது வருட பூர்த்தியை முன்னிட்டு பொன் விழா நிகழ்வு" குச்சவெளி இளைஞர் சேவை மன்ற கேட்போர்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு! கல்முனை மாநகரில் இன்று கையெழுத்து வேட்டை!

( வி.ரி.சகாதேவராஜா) பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சம உரிமை இயக்கம் கல்முனை மாநகரில் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை பகல் கையெழுத்து வேட்டையொன்றை நடாத்தியது. அனைத்து இன...