கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பாரிய சிரமதானம் முன்னெடுப்பு

(பாறுக் ஷிஹான்) "கிளீன் ஸ்ரீ லங்கா" (Clean Sri Lanka) வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக பாரிய சிரமதானத்தை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ...

யாழ்.பல்கலை நுண்கலைத்துறை மாணவரின் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நாட்டியநடன நிகழ்வு.

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டை யொட்டி யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ துர்காதேவி மணிமண்டபத்தில் நாட்டிய நாடகநிகழ்ச்சி நேற்று முன்தினம் களைகட்டியது. யாழ்ப்பாண நுண்கலைப்பீட நடனத்துறை...

மாகாண மட்ட பெட்மின்டன் போட்டியில் வரலாற்று வெற்றியை தனதாக்கியது கல்முனை சாஹிரா

எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக் கிடையில் திருகோணமலை Mc Heyzer உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 15,16,17 ஆம் திகதிகளில் நடைபெற்ற பெட்மின்டன் போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் 20 வயதுக்கு உட்பட்ட அணியினர்...

காரைதீவிற்கு பொலிஸ் அத்தியட்சகர் கலனசிறி விஜயம்

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.பி.எச்.கலனசிறி காரைதீவு பொலீஸ் நிலையத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அம்பாறை கரையோரப் பிரதேச புதிய பொலீஸ் நிலையங்களுக்கான விஜயத்தின் ஓரங்கமாக...

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 27வது தலைவராக பாயிஸ் பதவியேற்பு

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 27 வது தலைவராக, கிழக்கு மாகாண உதவி பிராந்திய முகாமையாளர்( LOLC - Finance) லயன் ஏ.எல்.மொகமட் பாயிஸ் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இப் பதவியேற்பு...