முத்துலிங்கப்பிள்ளையாருக்கு சங்காபிஷேகம்

மட்டக்களப்பு அம்பிளாந்துறை முச்சந்தி முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் புனருத்தாரண மகா கும்பாபிசேகம், மண்டலாபிசேக பூசைகள் 12, தினங்கள் நிறைவடைந்து சங்காபிசேகம் சிறப்புற பக்திபூர்வமாக சிவஶ்ரீ செ.கு.உதயகுமார் குருக்கள் தலைமையில் நேற்று(25.07.2025) நடந்ததேறிய போது.. படங்கள்:...

கழிவு முகாமைத்துவம் சம்பந்தமாகவும் சேதன உர உற்பத்தி தொடர்பிலும் கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ. எச் கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுடனான சந்திப்பு கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி அவர்களின் கோரிக்கைக்கு அமைய கிண்ணியா வலய கல்விப்பணிப்பாளர் இசட். எம். எம்....

இன்றைய வானிலை!

இன்று (26) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை...

தமிழக மீனவர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

கடந்த ஜூலை 13 ஆம் திகதியன்று நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 தமிழக ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் ஒகஸ்ட் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்....

கழிவு முகாமைத்துவம் சம்பந்தமாகவும் சேதன உர உற்பத்தி தொடர்பிலும் கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ. எச் கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுடனான சந்திப்பு கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி அவர்களின் கோரிக்கைக்கு அமைய கிண்ணியா வலய கல்விப்பணிப்பாளர் இசட். எம். எம்....