மட்டக்களப்பு மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக கந்தசாமி பிரபு அவர்கள் நியானம்!

கந்தசாமி பிரபு அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் மாவட்டத்தின் சுகாதாரத் துறைக்கு புதிய முன்னேற்றங்களையும் வலுசேர்க்கும் நடவடிக்கைகளையும் ஏற்படுத்தும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினரான கந்தசாமி பிரபு அவர்கள், மக்களின் சுகாதார நலனை முன்னிறுத்தி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்ற நிலையில், அவரின் தலைமையின் கீழ் மாவட்டத்தின் மருத்துவ மற்றும் சுகாதார சேவைகள் மேலும் மேம்படும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.