தமிழ் மொழியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பங்கு குறித்து அறிவூட்டும் செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

அரசாங்க தகவல் திணைக்களம் தமிழ் மொழியில் பணிபுரிகின்ற ஊடகவியலாளர்களுக்கு ‘போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஊடகவியலாளர்களின் வகிபாகம்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

26.11.2025 புதன் கிழமை காலை 9 மணி முதல் பி.ப. 2 மணி வரை அரசாங்க தகவல் திணைக்கள புதிய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில் பிரபலமான வளவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

எனவே பங்குபற்றுபவர்கள் உங்களுடைய விபரங்களை 0771909968 வட்ஸ்ஆப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.