இன்று நாட்கால் வெட்டும் நிகழ்வு

வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீமிதிப்பு மகோற்சவத்தின் நாட்கால் வெட்டும் நிகழ்வு இன்று (30) செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற போது..