பிரதானசெய்திகள் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு! March 2, 2026 FacebookTwitterWhatsAppEmail இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.