YUKயின் சித்திரை குதூகலம் 2024.

(எருவில் துசி) எருவில் இளைஞர் கழகம் கண்ணகி விளையாட்டு கழகம் எருவில் உதயநிலா கலைக்கழகம் என்பன இணைந்து மலர இருக்கின்ற சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக சித்திரை புத்தாண்டு களியாட்ட கலாசார விழாவும்...

சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலைக்கு எம்.பி விஜயம்

(ந.குகதர்சன்) கிழக்கில்  மனிதாபிமான அடிப்படையில் எவ்வித இன மத பேதங்களும் இன்றி இருதய நோய் தொடர்பான சிகிச்சைகளை எவ்வித கட்டணங்களும் இன்றி முற்றிலும் இலவசமாக வழங்கி வருகின்ற மட்டக்களப்பு - குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ள...

இலங்கை அனைத்து இலங்கையர்களுக்கும் சொந்தமானது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி இந்நாடு அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமானது. இந்நாடு  எந்தத் தலைவருக்கும் எழுதிக் கொடுப்படவில்லை. அரசியல்வாதிகள் இந்நாட்டின் தற்காலிக பாதுகாவலர்கள் என எதிர்க்கட்சித்...

பிலிப்பைன்ஸ் -சீனா கடலில் முறுகல்:

தென் சீனக்கடலில் சீனாவின் செயற்கைத் தீவு! —————————————————— - ஐங்கரன் விக்கினேஸ்வரா (கடந்த சில ஆண்டுகளாகவே தென்சீனக் கடலில் தனது கடல் எல்லைக்கு அப்பாலும் வல்லாதிக்கத்தை விரிவு செய்யும் சீனாவால், அண்டை நாடுகள் அவதியடைவது சர்வதேச பிரச்சினையாக...

கல்முனையில் ஐந்தாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்.!

மாலை மெழுகுவர்த்தி போராட்டத்திற்கு அழைப்பு!! (வி.ரி.சகாதேவராஜா)  அநீதிக்கு நீதி கோரி கல்முனையில் இன்று (29) வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாக பொதுமக்கள் போராட்டம் தொடர்கிறது.  பெருமளவில் பொதுமக்கள் அடையாள அமைதிப் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கடந்த நான்கு...

மட்டக்களப்பில் அரசாங்க அதிபர் தலைமையில் விமர்சையாக நடைபெற்ற மாவட்ட இப்தார் நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட இப்தார் நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று (27) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது. புனித றமழான் மாதம் முழுவதும்...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு  சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.ஐ. ரைசுல் ஹாதி தலைமையில் நிந்தவூர் அழகாபுரி   தனியார் விடுதியில்  (27) இரவு  நடைபெற்றது. இதில் கல்முனை...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்ரினா முரளிதரனின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் வழிகாட்டலின் கீழ்  இன்று (27) திகதி...

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர்  பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்.

(பாறுக் ஷிஹான்)  நன்னடத்தை பாடசாலையில்  உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில்   வைக்குமாறும் அது  தொடர்பான  வழக்கு எதிர்வரும் ஏப்ரல்   மாதம் 10 ஆம் ...

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில்  இப்தார் நிகழ்வு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் வரலாற்றில் முதல்தடவையாக ஏற்பாடு செய்யப்பட  முஸ்லிம்களின் நோன்பு திறக்கும் பொழுதிற்கான இப்தார் நிகழ்வுகள் பணிமனையின் வளாகத்தில்  நேற்று (27) இடம்பெற்றது. பசியையும் தாகத்தையும் உணர்பவனே...

ராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் ஈரளகுளம் வேலோடும் மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அன்னதான மண்டபம்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) ராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் வர லாற்று பிரசித்தி பெற்ற ஈரளகுளம் வேலோடும் மலை ஸ்ரீ முருகன் ஆல யத்தில் அன்னதான மண்டபமொன்று திறந்து வைக்கப்பட்டது.வேலோடுமலை முருகன் ஆலய தர்மகர்த்தா எஸ்.தியாகராஜா தலை மையில் நடைபெற்ற அன்னதான மண்டப திறப்பு...

ஆயத்தியமலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் சத்துமா உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு ஆயத்தியமலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலைய திறப்பு விழா இன்று இடம்பெற்றது. நியூசிலாந்து வெளிநாட்டு அமைச்சின் நிதி உதவியின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச...

கொளுத்தும் வெயிலிலும் கல்முனையில்  நீதி கோரி நான்காவது  நாளாக  போராட்டம்.

( வி.ரி.சகாதேவராஜா)     கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி கல்முனையில் இன்று (28) வியாழக்கிழமை நான்காவது நாளாக பொதுமக்கள் போராட்டம் தொடர்கிறது.  பெருமளவில் பொதுமக்கள் அடையாள அமைதிப் கூடி...

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக ஏற்பாட்டில் மகளீர்தின கொண்டாட்டம் – 2024

மேற்படி நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு. S .சுதாகர் அவர்களின் ஆலோசனை ,வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. மேனகா புவிக்குமார் அவர்களின் நெறிபடுத்தில் சிறப்பான முறையில் இடம் பெற்றது. சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பிக்கும்...

ராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் இன்று காரைதீவில்  குடும்ப சுகாதார நிலையம் திறப்பு விழா.

( வி.ரி.சகாதேவராஜா)   இலங்கை  இராமகிருஷ்ண மிஷன் காரைதீவு சாரதா நலன்புரி நிலையத்தில் இன்று( 28)  வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு குடும்ப சுகாதார நிலையம்(dispensary) திறந்து வைக்கப்படவுள்ளது.  இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது...

அகில உலக ராமகிருஷ்ண மிஷினின் 16வது தலைவர் அதி வணக்கத்திற்குரிய சங்ககுரு ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தஜி மகராஜ் அக்கினியுடன்...

( வி.ரி.சகாதேவராஜா)  அகில உலக ராமகிருஷ்ண மிஷனின் பெருந்தலைவர் அதி வணக்கத்திற்குரிய சங்ககுரு ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தஜி மகராஜ்  நேற்று (27) புதன்கிழமை இரவு 9 மணியளவில்  வேலூர் மடத்தில் அக்கினியுடன் சங்கமமானார். அகில...

பொத்துவில் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் முதலாமிடம்.

(அபு அலா )  இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சிறுவர் ஓய்வூதிய திட்ட ஆட்சேர்ப்பின் மூலம், பொத்துவில் பிரதேச செயலகம் 2559300 ரூபாய் பணத்தை சேமிப்பு தொகையாக வைப்புச் செய்து தேசிய ரீதியில்...

சண்டிலிப்பாயில் இலவச நடமாடும் சேவையும்-சட்ட ஆலோசனை முகாமும்.

(த.சுபேசன்)    சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையமானது சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய இலவச நடமாடும் சேவை மற்றும் இலவச சட்ட ஆலோசனை முகாம் ஆகிய செயற்பாடுகள் 27/03 புதன்கிழமை சண்டிலிப்பாய்...

திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது.

(கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர்...

அரச காரியாலயங்களில் மாற்றுத் திறனாளிகளிகளுக்கான அணுகுவழிப் பாதை.

(பாறுக் ஷிஹான்)  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பதற்காக பல்வேறு செயற்றிட்டங்களைச் செய்த வருகிறது. 1996ம் ஆண்டின் 28ம் இலக்க அங்கவீனமுற்ற ஆட்களின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் அங்கவீனமுற்ற...

அகில உலக இ.கி.மிஷன் துணைப் பொதுச் செயலாளர் ஶ்ரீமத் சுவாமி போதசாரானந்தஜி காரைதீவு விஜயம்.

( வி.ரி. சகாதேவராஜா)   இந்தியாவில் இருந்து வருகைதந்த அகில உலக ராமகிருஷ்ண மிஷன் துணைப் பொதுச் செயலாளர் ஶ்ரீமத் சுவாமி போதசாரானந்தஜி மகராஜ்  சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணுக்கு நேற்று...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்- 3 ஆவது  நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்.

(பாறுக் ஷிஹான்) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 3 ஆவது நாளாக இன்று (27) கடும் மழைக்கு மத்தியில்   கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்து...

ஓட்டமாவடி பிரதேச செயலாளராக அபூபக்கர் தாஹிர் கடமைப் பொறுப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக அபூபக்கர் தாஹிர் அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டு, அதற்கான உத்தியோகபூர்வ நியமனக்கடித்தத்தை (25) திகதி அமைச்சின் செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்ட நிலையில், (26)...

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீட்டு விழா.

( வடமலை ராஜ்குமார் )  வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு எதிர்வரும்  30.03.2024 (சனிக்கிழமை) திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு, வாசல் வாசகர்...

முன்னாள் ஜனாதிபதிகளை விமர்சிக்கின்ற அனுரகுமார திசாநாயக்க.

முன்னாள் ஜனாதிபதிகள் ஐந்து    பேரது  நடை, உடை, பாவனைகளை                    தற்போது விமர்சிக்கின்ற அனுரகுமார திசாநாயக்க             ...

கொட்டும் மழையிலும்   சுவாமி விபுலாநந்தஅடிகளின் 132 ஆவது ஜனனதினவிழா.

( வி.ரி.சகாதேவராஜா)  உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின்  132வது ஜனன தின விழா இன்று (27) புதன்கிழமை கொட்டும் மழையிலும் காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது. காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த...

மருதமுனை மதரஸாவில் கொடூரம்.(Vedio)

(பாறுக் ஷிஹான்)  அம்பாறை மாவட்டம்  பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மருதமுனை மதரஸா ஒன்றில்  மாணவர்களை தண்டனை என்ற பெயரில் சுடும் வெயிலில் நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சூடான காலநிலையில் நீண்ட நேரம்...

இழப்பீடுகளுக்கான அலுவலகம்  நெசவுத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாழ்வாதார உதவி.

( வி.ரி. சகாதேவராஜா)  இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில்பற்று மற்றும் மண்முனைப்பற்று  பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும்...

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை லாகுகல நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு.

(நூருல் ஹுதா உமர்) வறட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்தார். 8 மில்லியன் ரூபா...

தேர்தல் முறைமை தொடர்பாக கொண்டுவரும்  சட்ட மூலம்  நடக்க இருக்கும் தேர்தல்களை பிற்போடுவதற்கான ஆயத்தமாகும்- நா.உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்.

(கனகராசா சரவணன்)  தேர்தல்களை பிற்போடுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வல்லமையுள்ளவர் எனவே இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றி அமைப்பதற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்ற சட்ட மூலம்...